கடலுக்குள் விடப்பட்ட 70 கடலாமை குஞ்சுகள்!!
இலங்கை கடற்படை கடலாமை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தென்கிழக்கு கடற்படை கட்டளையின் பானம கடலாமை பாதுகாப்பு மையம் மூலம் 70 கடலாமை குஞ்சுகள் கடலுக்கு விடுவிக்கப்பட்டன.
தற்போதைய கடற்படைத் தளபதியும் கடல் மற்றும் சுற்றுச்சூழல் நட்பு திட்டக் குழுவின் தலைவருமான வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் சில சிறப்புத்திட்டங்கள் நடமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அதன் படி, தென்கிழக்கு கடற்படை கட்டளையின் பானம கடலாமை பாதுகாப்பு மையத்தில் பாதுகாக்கப்பட்ட கடலாமை முட்டைகளினால் வெளியே வந்த 70 கடலாமை குஞ்சுகள் கடலுக்கு விடுப்பட்டன.