வடமராட்சி உறவுகளுக்கு மைக்கல் நேசக்கரத்தால் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கி வைப்பு
வடமராட்சி உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மைக்கல் நேசக்கரம் அமைப்பால் வழங்கி வைகப்பட்டது.
நாட்டில் ஊடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையிலமைக்கல் நேசக்கரம் ஊடாக அன்றாடம் உழைத்து வாழுகின்ற சில குடும்பங்களுக்கு தேவை இருப்பதை அறிந்து அத்தியாவசிய பொருட்கள் 28-03-2020 இன்று ஞாயிற்றுக்கிழமை மைக்கல் நேசக்கரத்தால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.