நண்பரின் வீட்டில் வைத்து விசாரணை செய்ததாக சுவிஸ் தூதரக பெண் வாக்குமூலம்
கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் கடத்தப்ட்ட உள்ளூர் பெண் ஊழியரை சி.ஐ.டி விசாரித்ததில் கடுமையான முரண்பாடுகள் உள்ளதாக சிங்கள இணையத்தளம்…
கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் கடத்தப்ட்ட உள்ளூர் பெண் ஊழியரை சி.ஐ.டி விசாரித்ததில் கடுமையான முரண்பாடுகள் உள்ளதாக சிங்கள இணையத்தளம்…
எந்தவொரு குடும்ப உறுப்பினர்களையும் அமைச்சுக்கு நியமிக்கவேண்டாம் என்று கண்டிப்பான உத்தரவை ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை அமைச்சர்…
பேசாலை மன்னாரில் நடத்தப்பட்ட தேடுதலின் போது கடற்படையினர் இன்று (09) பீடி இலைகளை மீட்டுள்ளனர் கடல்களில் ஒரு சந்தேகத்திற்கிடமான ஒரு…
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிறேமதாஸவின் தோல்விக்கு தென்னிலங்கையில் சிங்கள ம க்கள் மத்தியில் தூண்டப்பட்ட இனவாதமே காரணம், மாறாக தமிழ்தேசிய…
வடமராட்சி பிரதேசத்தில் வசித்து வரும் மாவீரா் குடும்பம் மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்து வருகின்றனர் குறிந்த குடும்பத்தில் நான்கு…
கனடாவில் வசிக்க்கும் திரு . பிரேம் குலேந்திரன் அவர்களது தனிப்பட்ட நிதி உதவியின் பெயரில் கனகராயன்குளம் பெரியகுளம் கிராமத்தில் மழை…
விஜய் அன்டனி மற்றும் அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் அக்கினி சிறகுகள். மூடர் கூட்டம் திரைப்பட நவீன்…
இரண்டரை மாத குழந்தையொன்றை பெற்ற தாயே கிணற்றில் வீசிக் கொன்ற கொடூரமான சம்பவம் வடமராட்சி துன்னாலை தெற்கு குடந்தையில் நேற்று…
புதிய அரசியலமைப்பை உருவாக்க முடியாவட்டால் பதவி விலகுவேன் என கூறியது உண்மையான விடயம்தான். இன்றும் நான் அவ்வாறான நிலைப்பாட்டிலேயே இருக்கிறேன்….
படகு விபத்துக்குள்ளானதில் காணாமல்போயிருந்த மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் திருகோணமலை- மனையாவெளி பகுதியில் இடம்பெற்றுள்ளது. அவர் இன்று பிற்பகல்…