ஆவரங்கால் மகாஜனா வித்தியாலய மாணவத் தலைவர்கள் மற்றும் வகுப்பு தலைவர்களுக்கான சின்னம் சூட்டு விழா இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நவலோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோப்பாய் கோட்ட கல்வி பணிப்பாளர் சிவநேசன் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு சின்னங்களைச் சூட்டி வைத்தார்.