Fri. May 3rd, 2024

பருத்தித்துறை நகரசபை பாதீடு வெற்றி

பருத்தித்துறை நகர சபை பாதீடு நகரசபை தலைவர்  வாக்கால் வெற்றி பெற்றுள்ளது. 

பருத்தித்துறை நகரசபை 15 உறுப்பினர்களை கொண்டது. இதன் பாதீடு இன்று சபையில் சமர்பிக்கப்பட்டது. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 6 வாக்குகள்,  ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஒரு வாக்கும் உட்பட 7 வாக்குகள் எதிராகவும் ,  தமிழரசு கட்சி 5, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஒரு  வாக்கு, சுயேட்சை சமத்துவக் கட்சி ஒரு வாக்கு  என 7 வாக்குகள் ஆதரவாகவும் வாக்களிக்கப்பட்டது. ஈழமக்கள் ஜனநாயக ஒரு உறுப்பினர் சமூகமளிக்கவில்லை. வாக்குகள் சமநிலையில் காணப்பட்டதனால் நகரசபை தலைவர் வாக்கு பெறப்பட்டது. அவர் ஆதரவாக வாக்களிக்க பாதீடு வெற்றி பெற்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்