News சிறப்புச் செய்திகள் செய்திகள் 3ம் தவணைப் பரீட்சை வெள்ளி ஆரம்பம். 1 year ago வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான 3ம் தவணைப் பரீட்சை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் என வடமாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 13ம் திகதி ஆரம்பமாகவிருந்த பரீட்சையே 10 ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. Raja See author's posts Share This: Continue Reading Previous “இலவச கண்புரை (cataract) சத்திரசிகிச்சை”Next கரவெட்டி பகுதியில் பெண் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு Leave a Reply Cancel replyYou must be logged in to post a comment.