Sat. May 4th, 2024

105ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா நிர்வாக சபை உறுப்பினர்கள்  தெரிவு

105ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா நிர்வாக சபை உறுப்பினர்கள்  தெரிவு செய்யப்பட்டனர்.
அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் பொதுச்சபை கூட்டம் கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் தலைவராக சு.சண்முகரட்ணம், செயலாளராக
ந.சுதேஸ்குமார், பொருளாளராக நி.கவிந்தன், சிரேஷ்ட தலைவராக பொ.நடராசா, கலை தலைவராக பூ.குகதாசன், விளையாட்டு தலைவராக பா.பத்மமுரளி, கலை செயலாளராக சூ.அகிலன், விளையாட்டு செயலாளராக திருமதி. சா. விக்கினேஸ்வரன், கலை பொருளாளராக திருமதி. ச.அருண்பாபு, விளையாட்டு பொருளாளராக நா.குகதாஸ், மலர்க்குழு பொறுப்பாளராக ஜெ.ஜசிந்தன், நாடகப் பொறுப்பாளராக திருமதி. த. றஜீபன், மற்றம்நி கலை நிர்வாக சபை உறுப்பினர்களாக ல.கலைச்செல்வன், திருமதி. மி. குகதாஸ், விளையாட்டு நிர்வாக சபை உறுப்பினர்களாக வை.கிருபாகரன், த.பிரணவராவ், திருமதி. வி.பிரபு, மலர் நிர்வாக சபை உறுப்பினராக ர.சஞ்சீவன், பொது நிர்வாக சபை உறுப்பினர்களாக கலாநிதி. சு.மோகனதாஸ், செ.பத்மசாதன்,
கு.பிரதீபன், கணக்காய்வாளராக ஐ.சங்கர் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்