Thu. May 2nd, 2024

வயிற்றுக்குள் 52 கொக்கெய்ன மாத்திரைகள்!! -பிரேஸில் நாட்டு பெண் கைது-

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் பிரேஸில் நாட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டோகாவில் இருந்து வந்த குறித்த பெண் போதை மாத்திரைகளை விழுங்கி வயிற்றுக்குள் பதுக்கி வைத்து இலங்கைக்குள் கொண்டுவர முற்பட்ட குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் நீர் கொழும்பு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள வைத்தியர்களினால் அவரின் வயிற்றுக்குள் இருந்து 52 கொக்கெய்ன் மாத்திரைகள் அகற்றி எடுக்கப்பட்டுள்ளன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்