Mon. May 6th, 2024

வடமாகாணத்தில் பலத்த காற்று வீசவுள்ளது -காலநிலை அவதானநிலையம்

வடக்கு. வட மத்திய , வட மேற்கு மாகாணங்களிலும் மற்றும் திருகோணமலை ,ஹம்பந்தோட்டை மாவட்டங்களிலும் 50 km வேகத்தில் காற்று வீசலாம் என்றும், தென் மேற்கு பகுதியில் மழையுடன் கூடிய காலநிலை இருக்கும் என்றும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மேற்கு , மத்திய ,சப்ரகமுவ, தெற்கு , வட மேற்கு மற்றும் வட மாகாணத்தில் மழை அல்லது இடிமுழக்கம் விட்டுவிட்டு ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளது
பிற்பகல் 2 மணிக்கு பின், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மழை அல்லது இடிமுழக்கம் ஏற்படலாம் என்றும் அறிவிக்கப்படுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் களுத்துறை , காலி , மாத்தறை மாவட்டங்களிலும் , மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் 100 mm மேல் மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்