Fri. May 3rd, 2024

வடமராட்சி அதிபர்களுக்கான கலந்துரையாடல்

பருத்தித்துறை மற்றும் கரவெட்டி கோட்டப் பாடசாலை அதிபர்களுக்கான கலந்துரையாடல் நாளை நடைபெற்றுள்ளது. இதில் கரவெட்டி கோட்டப் பாடசாலை அதிபர்களுக்கான கலந்துரையாடல் காலை 10 மணிக்கு கரவெட்டி சுகாதார பணிமனை பிரதான மண்டபத்திலும், பருத்தித்துறை கோட்டப் பாடசாலை அதிபர்களுக்கான கலந்துரையாடல் காலை 10.30 மணிக்கு பருத்தித்துறை கோட்டக் கல்வி அலுவலகத்திலும் நடைபெறவுள்ளது.  மீண்டும் திங்கட்கிழமை பாடசாலை ஆரம்பிக்கப்படவுள்ளதால் சுகாதார வைத்திய அதிகாரிகளால் கொவிட் 19 தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான விளக்கம் அளிக்கப்படவுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்