Thu. May 2nd, 2024

யாழ் சித்த மருத்துவ மனையிலும் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வு

2022ம் புது ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் சம்பிரதாய பூர்வ நிகழ்வு
யாழ் மாவட்ட சித்த மருத்துவமனையில் வைத்திய அத்தியட்சகர் திருமதி Dr.மனோரஞ்சிதமலர் கணேசலிங்கம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வானது இன்று காலை 9.00க்கு தேசிய கீதம் ஒலி பேழையில் இசைக்கும் வேளை தேசியக்கொடி ஏற்றப்பட்டதுடன் அனைத்து வைத்தியர்களும் ,பணியாளர்களும் சத்திய பிரமாண உறுதி மொழி  எடுத்துக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்