Sat. May 4th, 2024

மோட்டாரில் பயணித்த இருவர் சுட்டுக் கொலை மன்னாரில் சம்பவம்

மோட்டார் சையிக்கிளில் பயணித்த இருவர் இன்று காலை 10.30 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் அடம்பன் பகுதியில் நடைபெற்றது.
46 மற்றும் 52 வயதுடைய இருவர் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு உயிரிழந்துள்ளதுள்ளனர்.
இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடே இச்சம்பவத்திற்கு காரணமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சடலங்கள் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்