Fri. May 3rd, 2024

மணக்காடு சமூகத்தில் ஏற்பட்ட பாரிய தீ கட்டுப்பாட்டுக்குள்

மணக்காடு சமூகத்தில் ஏற்பட்ட பாரிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை அதிகாலை மணற்காடு சவுக்கு காடு பகுதியில் தீ பரவல் ஏற்பட்டது. இதனால் இப்பகுதி புகைந்த நிலையில் இருந்தது. இதுபற்றி பிற்பகல் அளவிலேயே மருதங்கேணி பிரதேச செயலகத்துக்கு தெரியவந்தது. இதனை அடுத்து பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படையினர் ராணுவத்தினர் இணைந்து  சிரமத்திற்கு மத்தியில் மாலை வேளையில் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். சவுக்கங்காடு 20 ஏக்கர் எரிந்து அழிவடைந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்