Thu. May 2nd, 2024

போதைபொருள் பாவித்த சகோதரனால் சகோதரி வன்புணர்வு – தங்கை சாவு

போதைப் பொருள் பாவித்த சகோதரனால் தங்கை வன்புணர்விற்கு உட்படுத்திய நிலையில் மனவிரக்த்தி ஏற்பட்ட தங்கை உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

சுன்னாகம் பொலீஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் மூத்த சகோதரன் போதைப் பொருளுக்கு அடிமையாகிய நிலையில் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தால் மனவிரக்தி அடைந்த 20 வயதுடைய சகோதரி தனது நண்பிக்கு நடந்தவற்றை குரல் பதிவு செய்யப்பட்ட பின்னர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பாக சகோதரனிடத்தில் விசாரணை மேற்கொண்ட போது அவரும் ஒத்துக் கொண்டுள்ளார்.  யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகளவான போதைபொருள் பாவனை இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே பரவியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்