Tue. Apr 30th, 2024

பாலியல் குற்றவாளியான வைரமுத்துவை எதற்கா அழைத்தார்கள் சின்மயி கேள்வி

சர்வதேச அளவில் பிரபலமான மீ டு இயக்கத்தின் மூலம் ஆண்களால் பெண்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் பற்றி வெளிப்படையாக சொல்லப்பட்டது. இதில் சின்மயினால் கவிப்பேரரசு வைரமுத்துவினால் தனக்கு பாலியல் தொல்லைகள் தரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கமல் தற்போது பாலச்சந்திரன் அவர்களின் உருவச் சிலையை தனது அலுவலகத்தில் திறந்துள்ளார். இந்நிகழ்விற்கு ரஜனிகாந், மணிரத்தினம் உட்பட பல திரையுல பிரபலங்கள் பங்கு பற்றினர். இதில் கவிப்பேரரசு வைரமுத்துவும் கலந்து கொண்டார். இதனைப் பார்த்த சின்மயா பாலியல் தொல்லைகள் கொடுத்தவர்கள் வெளியில் நடமாடுவதற்கே வெட்கப்படுவார்கள் அப்படி இருக்கும் போது வைரமுத்து இந்நிகழ்வுகளில் பங்கு பற்றுவது வேதனை அளிக்கிறது என்றார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்