Fri. May 3rd, 2024

பாடசாலை விடுமுறைகள் தொடர்பான அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

திருத்தப்பட்ட பாடசாலை நாட்காட்டியின் அடிப்படையில் தமிழ், சிங்கள பாடசாலைகளிற்கு விடுமுறை வழங்கப்படுவது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இவ்வாண்டு
23.12.2022 முதல் 01.01.2023 வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பின்னர் 2022 கல்வி ஆண்டிற்கான 3ம் தவணையின் இரண்டாம் கட்டமாக 2023 தை 2ம் திகதி பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டு 20ம்திகதி வரை நடைபெறும். அதன் பின்னர் உயர்தர பரீட்சைகளிற்காக 21.01.2023 முதல் 19.02.2023 வரை வரை விடுமுறை அளிக்கப்பட்டு மீண்டும் கல்வி நடவடிக்கைகளிற்காக 20.02.2023 ஆரம்பிக்கப்பட்டு 24.03.2022 வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்