நெல்லியடி மக்கள் வங்கி இன்று விடுமுறை
இன்று சனிக்கிழமை நெல்லியடி மக்கள் வங்கி இயங்க மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டையடுத்து அத்தியாவசிய உத்தியோகத்தர்களை மாத்திரம் கடமைக்கு செல்லுமாறு பிரதமரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு சனிக்கிழமையும் திறக்கும் மக்கள் வங்கி, இன்று நெல்லியடி கிளை இயங்க மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.