Mon. Apr 29th, 2024

நெல்லியடியுடன் தொடர்புடைய இருவருக்கு கொரோனா

பருத்தித்துறை சுகாதார பிரிவில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அல்வாய் பகுதியில் ஒருவருக்கும்,  புலோலி பகுதியில் ஒருவருக்குமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று வெளியான முடிவுகளில் தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்பு கொண்ட  நெல்லியடியில் இயங்கும் வெதுப்பகத்துடன் தொடர்புடைய ஒருவருக்கும், நெல்லியடியில் பொதி செய்யும் வியாபார நிலையத்துடன் தொடர்புடைய ஒருவருக்குமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பருத்தித்துறையில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்