Thu. May 16th, 2024

நல்லூர் அரசடி பகுதியை முடக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் நல்லூர் அரசடிப் பகுதியை முடக்குவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றது கடந்த வாரத்தில் இப்பகுதியில் 22 தொற்றாளர்கள் இனங் காணப்பட்டதையடுத்தே முடக்குவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றது.

நல்லூர் J/103 கிராம அலுவலகர் பிரிவையே முடக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்