குய்லான் கடலட்டை பண்ணையை பார்வையிட்ட அமைச்சர்
அரியாலை பகுதியில் விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குய்லான் கடலட்டை குஞ்சுகள் இனப்பெருக்க பார்வையிட்டதுடன்
அரியாலை, பூம்புகார் சண்முகா முன்பள்ளியில் அமைக்கப்படவுள்ள இளைப்பாறு மண்டபத்திற்கான அடிக்கல்லினையும் நாட்டி வைத்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை அரியாலை பகுதியில் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குய் லான் கடலட்டை குஞ்சு இனப்பெருக்கப் பண்ணையை பார்வையிட்டதுடன்,
குறித்த பிரதேசத்தில் கடலட்டைப் பண்ணை அமைப்பதற்கு ஆர்வம் செலுத்துகின்ற கடற்றொழிலாளர்கள் சிலருடன் கலந்துரையுள்ளமை குறிப்பிடத்தக்கது.