Thu. May 16th, 2024

மாலைசந்தி கணபதி அறக்கட்டளை அமைப்பின் முன்மாதிரியான செயற்பாடு

கணபதி உதவும் கரங்கள் அமைப்பினூடாக தினக்கூலிக்கு செல்லும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

நேற்று கரணவாய் பகுதியில் அன்றாடம் உழைத்து வாழும் மக்களின் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

கணபதி அறக்கட்டளை உதவும் கரங்கள் அமைப்பு  நாட்டின் பலபாகங்களிலும் உள்ள மக்களுக்கு இச்செயற்பாட்டை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்