Fri. Apr 26th, 2024

நாளை வியாழக்கிழமை மின் வெட்டு நேரம்

நாளை வியாழக்கிழமை மின் வெட்டு நேரம் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி பகுதியில் நாளை 29.09.2022 மின்வெட்டு மாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரைக்கும், இரவு 7.20 மணி முதல் இரவு 8.40 மணி வரைக்கும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும்.
அத்துடன் உயர் மின்னழுத்த தாழ் மின்னழுத்த வேலைக்காக நாளை
2022-09-29 வியாழன் காலை 08:00 மணியிலிருந்து மாலை 17:00 மணிவரை
யாழ் பிரதேசத்தில்
கார்கில்ஸ்பூட்சிற்றி- கன்னாதிட்டி. மணியந்தோட்டம் ஐஸ் தொழிற்சாலை, செலிங்கோ, மெஹாமோல், ஏ.வி.வீதி -கொழும்புத்துறை, கொழும்புத்துறை, கன்னாதிட்டி, கஸ்தூரியர்வீதி நாவலர்வீதிசந்தி, மணியந்தோட்டம், நாவலர்வீதி மணிக்கூட்டுகோபுரவீதி, நீராவியடி, பழைய பூங்காவீதி, பாசையூர், ஈச்சமோட்டை பெரியகோவில், புங்கங்குளம், உதயபுரம் ஆகிய இடங்களிலும்
வவுனியா பிரதேசத்தில் கூமாங்குளம் சாய் சிறுவர் இல்லம் ஆகிய இடங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என மின்சார சபை அறிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்