Thu. May 2nd, 2024

நாளை பருத்தித்துறை பகுதி உட்பட கிளிநொச்சி, மன்னார் பிரதேசங்களில் மின் வெட்டு

நாளை பருத்தித்துறை பகுதி, கிளிநொச்சி மற்றும் வவுனியா பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

06.01.2021 வியாழன் காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை யாழ் பிரதேசத்தில் பருத்தித்துறை பிரதேசங்களான கற்கோவளம் ஐஸ்தொழிற்சாலை , 3 வது குறுக்குதெரு , கற்கோவளம் , பருத்தித்துறை வெளிச்சவீடு , மாத்தனை , நெல்லண்டை வல்லிபுரம் கோவில் பருத்தித்துறைவீதி , புனிதநகர் , சிவபிரகாசம் ஆகிய இடங்களிலும் , கிளிநொச்சி பிரதேசத்தில் நந்திக்கடல் 11 இ.எஸ்.ஆர்இராணுவமுகாம் , நந்திகடல் 12 சி.எல்.ஐ , நந்திக்கடல் 16 இ.எஸ்.ஆர் , வற்றாப்பளை 59 ம் பிரிவு இராணுவமுகாம் , நந்திக்கடல் 6 வதுஎஸ்.எல்.ஏ.எஸ்.சி இராணுவமுகாம் , வற்றாப்பளை விமானப்படைமுகாம் 1 & 2 , இராணுவமுகாம் , வற்றாப்பளை எரிபொருள் நிரப்புநிலையம் , நந்திக்கடல்எஃப்.எம்.ஏ ( எம்.எல்.டி ) இராணுவமுகாம் , வற்றாப்பளை விசேடஅதிரடிப்படை தலமையகம் , கேப்பாபிலவு , வற்றாப்பளை,

நாவற்காடு , முள்ளியவளை , பிலாக்குடியிருப்பு , புதுக்குடியிருப்பு வற்றாப்பளைகோவில் ஆகிய இடங்களிலும் ,
வவுனியா பிரதேசத்தில்  கூமாங்குளம் கிருஷ்ணா மெடிகிளினிக் , கூமாங்குளம் சாய் சிறுவர் இல்லம் , சூடுவெந்தபுலவு , குருக்களுர்மன்னார்வீதி , நீலியமோட்டை , பறயணாளங்குளம் குருக்களுர் மேலும் வவுனியா பிரதேசத்தில் மாலை 02.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை இலங்கைவங்கி , சுகாதாரத்திணைக்களம் , கச்சேரி , தேசியசேமிப்புவங்கி வவுனியா , வவுனியாவைத்தியசாலை , மக்கள்வங்கி , நீர்வழங்கல் வவுனியாஇலங்கைதொலைத்தொடர்புநிலையம் , ( கச்சேரி ) , பிரதேசசெயலக அலுவலகம் – மன்னார்வீதி , புகையிரதநிலையவீதியடி , வவுனியாநகரம் ஒருபகுதி ஆகிய பிரதேசங்களிலும் , 10 ம்வட்டாரம் , பிரதேசத்திலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்