Mon. Apr 29th, 2024

நாளைய பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது

நாளை நடைபெறவிருந்த தரம் 6,7.8 மாணவர்களுக்கான வடக்கு மாகாண 3 தவணைப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாளை திங்கட்கிழமை நடைபெறவிருந்த பரீட்சை புதன்கிழமைக்கும், கடந்த 20ம் திகதி நடைபெறவிருந்த பரீட்சை 27ம் திகதிக்கும் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்