Mon. May 6th, 2024

தேர்தலுக்கு முன்னர் கோத்தபாய என்ன ஆவர் என்று எனக்கு தெரியாது .அமைச்சர் ஜோன் அமரதுங்கா

கோதபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை இன்னும் நீக்கப்படவில்லை என்று அமைச்சர் ஜோன் அமரதுங்கா கூறினார். பொது கூட்டம் ஒன்றில் உரையாற்றும் பொழுதே இதனை அவர் குறிப்பிட்டார்

இதன் விளைவாக, மற்றொரு வழக்கு மீண்டும் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு கோதபய ராஜபக்ஷவுக்கு என்ன ஆகபோகிறது என்று தனக்குத் தெரியாது என்றும் அமைச்சர் கூறினார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்