Thu. May 2nd, 2024

தேசிய மட்ட கர்நாடக சங்கீத போட்டி யார்க்கரு விநாயகர் வித்தியாலத்திற்கு தங்கம் மற்றும் வெண்கலம்

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட கர்நாடக சங்கீத போட்டியில் யா/கட்டைவேலி யார்க்கரு விநாயகர் வித்தியாலயம்
குழுநிலை போட்டியில் முதலாமிடத்தையும், தனிநபர் பாடல் போட்டியில் மூன்றாமிடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட கர்நாடக சங்கீத போட்டிள் கடந்த 18.11.2023 அன்று அனுராதபுரத்தில் நடைபெற்றது.
இதில் யா/கட்டைவேலி யார்க்கரு விநாயகர் வித்தியாலயம் குழுநிலை நாட்டார் பாடல் போட்டியில் முதலாம் இடத்தையும், தனிநிலை நாட்டார் பாடல் போட்டியில் மாணவன் ச.சஞ்சாச் மூன்றாம் இடத்தை பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்