Mon. May 6th, 2024

தமிழீழ விடுதலை புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயற்சி! மேலும் 5 போ் மலேசியாவில் கைது.

தமிழீழ விடுதலை புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயற்சித்தமை மற்றும் இலங்கை துாதரகம் மீது தாக்குத ல் நடாத்த முயற்சிதமை போன்ற குற்றச்சாட்டில் 7 போ் கைது செய்யப்பட்ட நிலையில்,

விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினா்கள் என கருதப்படும் மேலும் 5 போ் மலேசிய பொலிஸாாினால் கை து செய்யப்பட்டிருக்கின்றனா்.

குறித்த நபர்கள் அந்நாட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் குறித்த அமைப்பை சேர்ந்ததாக கருதப்படும் அமைச்சர் ஒருவரும்

கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்