Mon. May 6th, 2024

தனிமைப்படுத்தப்பட்டு வீடு திரும்பிய நபர்கள் தொடர்பாக மேலதிக தகவல்கள் பெறப்படுகிறது

தனிமைப்படுத்தப்பட்ட பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய நபர்கள் மீது மேலதிக தரவுகளை பெறுவது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது நடந்து வருவதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்
பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
இதனிடையே ஊரடங்கு சட்டத்தை மீடியதற்காக இதுவரை 30,000 க்கு மேற்ட்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த செய்திறளார் சந்திப்பின் பொழுது தெரிவிக்கப்பட்டது . இதில் அநேகமானோர் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்