Mon. Apr 29th, 2024

செப்டம்பர் 6 வரை நீடிக்கப்பட்ட ஊரடங்கு

ஊரடங்கு சட்டம் மேலும் ஒரு வாரம் நீடிக்கப்பட்டு செப்டம்பர் 6 திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்படுள்ளது என்று அமைச்சர் கேகெலியா ரம்புக்வெல தெரிவித்தார்.

இன்று ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்