ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கத்தின் இணைப்பு செயலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டத்தில் அவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை தேர்தல் தினத்தன்று காரைநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்