க.பொ.த.(சா.தர)ப் பரீட்சை – 2021 (2022) பெறுபேற்று மீளாய்வுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
க.பொ.த.(சா.தர)ப் பரீட்சை – 2021 (2022) பெறுபேற்று மீளாய்வுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
2022.11.25 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2021 க.பொ.த (சாதாரண தரம்) பரீட்சையின் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கு எதிர்பார்க்கும் விண்ணப்பதாரிகளிடமிருந்து 2022.12.08 ஆம் திகதி தொடக்கம் 2022.12.20 ஆம் திகதி வரை கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்நிலை முறைகள் ஊடாக கோரப்பட உள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன அறிவித்துள்ளார்.
02. இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.doenets.lk, DOE எனும் Mobile Appilication https://onlineexams.gov.lk/eic ஊடாக இதற்காக விண்ணப்பிக்க முடியும். ஊடாக அல்லது
03. மேற்படி விடயம் தொடர்பில் யாதேனும் விசாரணைகள் இருப்பின் கீழுள்ள தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ளவும்.
பாடசாலை பரீட்சைகள் (மதிப்பீடு) கிளை
– 011-2785231/011-2785216/011-2784037
உடனடி அழைப்புகளுக்கு 1911 தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.