Mon. Apr 29th, 2024

கரவெட்டியில் அரலிவிதை உட்கொண்டு இரு சகோதரிகள் தற்கொலை முயற்சி

கரவெட்டி சாமியன் அரசடி பகுதியில் 30 வயது மதிக்கதக்க இரு சகோதரிகள் அரலிவிதை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சிதுள்ளார்கள். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சகோதரிகள் இருவரும் ஆபத்தான நிலையில் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்கள்.

 

குறித்த இளம்பெண்களின் தாயார் ஒரு சில வருடங்களின் முன்னர் இறந்த நிலையில் தனியாக வசித்து வந்தமை குறிப்பிடதக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்