சிறப்புச் செய்திகள் செய்திகள் கடற்பன்றி கரையொதிங்கியது. 4 years ago வேலணை, சாட்டிக் கடற்கரைப் பகுதியில் மிகவும் அரிதான கடல் பன்றி உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. நேற்று மாலை கரையொதுங்கிய குறித்த கடல் பன்றியை பல மக்கள் சென்று பார்வையிட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது Jana See author's posts Share This: Continue Reading Previous கன்னட திரையுலகை புயலாக உலுப்பும் போதைப்பொருள் பாவனை விவகாரத்தில் நடிகை சஞ்சனா கல்ராணி கைதுNext வலைப்பந்தாட்ட நடுவர்களுக்கான செயன்முறைப் பரீட்சை Leave a Reply Cancel replyYou must be logged in to post a comment.