ஊரடங்கு தொடர்பான அறிவித்தல்
ஊரடங்கு தளர்வு மற்றும் அமுல் தொடர்பாக அரசினால் புதிய அறிவித்தல் வெளியிட்டுள்ளது.
இதில் நாளை வியாழக்கிழமை காலை 7 மணியளவில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு மீளவும் பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வருகின்றது. அத்துடன் வெள்ளிக்கிழமை மீண்டும் காலை 6 மணிக்கு ஊடரங்கு உத்தரவு தளர்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.