இலங்கையில் பல போதைப் பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய பிரபல போதைப் பொருள் கடத்தல்காரனக்கு மரண தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்துள்ளது. 25 கிராம் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இவரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.