Fri. Apr 26th, 2024

இன்று வடமராட்சி கிழக்கில் கூடிய மின்வெட்டு

இன்று வியாழக்கிழமை 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டு இடம்பெறும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதன்படி வடமராட்சி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4 மணி முதல் மாலை 5 மணிவரைக்கும், இரவு 7.20 மணி முதல் இரவு 8.40 மணிக்கும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என மின்சார சபை அறிவித்துள்ளது.
2022-12-08 வியாழன் காலை 09:00 மணியிலிருந்து மாலை 17:00 மணிவரை யாழ் பிரதேசத்தில் அம்பன், அம்பன் மருத்துவமனை, மணற்காடு, குடத்தனை, குடத்தனை நீர் வழங்கல், நடுக்குடத்தனை, பொற்பதி, வலிகண்டி ஆகிய இடங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்