இன்று மேலும் ஒரு கொரோனா நோயாளி, 238 ஆக உயர்ந்த நோயாளர் எண்ணிக்கை
இன்று மேலும் ஒரு கொரோனா நோயாளி கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து கொரோனா நோயாளிகன் எண்ணிக்கை 238 ஆக அதிகரித்ததுள்ளதாக சுகாதார மேம்பாடு பணியகம் தெரிவித்துள்ளது.
இதன்படி பாதிக்கப்பட்ட நோயாளிகள் 238, 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 63 பேர் வீடு திரும்பியுள்ளதாகவும், 167 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் 144 பேர் கண்காணிப்படுவோராகவும் உள்ளனர்.