கொரோனா தொற்று காரணமாக
உரும்பிராய் பகுதியை சேர்ந்த தயகுமார் பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளார்.
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Tooting வசித்து வந்த தயகுமார் மருதலிங்கம் அவர்கள் நேற்று (14-04-2020) செவ்வாய்கிழமை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனிற்றி நேற்று உயிரிழந்தார்