Tue. Apr 30th, 2024

கொரோனாவால் உரும்பிராய் நபர் உயிரிழந்துள்ளார் 

கொரோனா தொற்று காரணமாக
உரும்பிராய் பகுதியை சேர்ந்த தயகுமார் பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளார்.
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Tooting வசித்து வந்த  தயகுமார் மருதலிங்கம் அவர்கள் நேற்று (14-04-2020) செவ்வாய்கிழமை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில்  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனிற்றி நேற்று உயிரிழந்தார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்