Sun. May 5th, 2024

யாழ் இந்துவின் பழையமாணவன் லண்டனில் கோரோனோவால் பலி

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 32 வயது இளைஞன் லண்டனில் கோரோனோவுக்கு பலி ஆகியுள்ளார். யாழ் இந்துக் கல்லூரியின் 2007ம் உயர்தரப்பிரிவு மாணவனும், இந்துக்கல்லூரி 2004ம்,2005ம் ஆண்டுகளின் துடுப்பாட்ட அணியின் தலைவரும், மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளரும், துடுப்பாட்ட வீரனுமாகிய *மயூரப்பிரியன்* (வயது 32) அவர்கள் லண்டனில் Corona தாக்கத்தினால் இன்று காலமாகிவிட்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்