ஆரஸ்ஸாவ ஓய்வூதியத் திட்டம் – கரவெட்டி பிரதேச செயலகம் 2ம் இடம்
2021ம் ஆண்டுக்கான ஆரஸ்ஸாவ ஓய்வூதிய திட்டத்தில் பயனாளிகளை இணைப்புச் செய்து பணச்சேகரிப்பில் தேசிய மட்டத்தை அடைவு கொண்ட பிரதேச செயலகத்தில் தெல்லிப்பளை பிரதேச செயலகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஆரஸ்ஸாவ ஓய்வூதியத் திட்டத்தில் இலங்கையில் உள்ள மாவட்ட செயலகங்கள் பங்கு பற்றின.
இதில் தெல்லிப்பளை பிரதேச செயலகம் முதலாமிடத்தையும், கரவெட்டி பிரதேச செயலகம் இரண்டாமிடத்தையும், சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.