Fri. Apr 26th, 2024

மரண அறிவித்தல்

தோற்றம்

1940-11-08

தோற்றம்

8 November, 1940

மறைவு

13 November, 2020

பொன்னையா சுந்தரலிங்கம் (ஓய்வு பெற்ற அரச கணக்காய்வாளர்) (வயது : 80)

பிறந்த இடம்
அல்வாய் கிழக்கு
வாழ்ந்த இடம்
அல்வாய் கிழக்கு

மறைவு

2020-11-13
அல்வாய் கிழக்கு அல்வாயை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா சுந்தரலிங்கம் அவர்கள் இன்று (13.11.2020) வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சதாசிவம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,  காலஞ்சென்ற கற்பகம் அவர்களின் அன்புக் கணவரும்,  சாந்தகுமார் (கனடா), துஸ்யந்தன்,  சுதர்சன் (யா/சிவப்பிரகாச வித்தியாலயம் தும்பளை), ஆகியோரின் பாசமிகு தந்தையும், தாரணி (கனடா), தர்மினி (விஸ்வமடு), மீரா (பிரதேச செயலகம் காரைநகர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,  றதுஜன் (கனடா), டிதுர்சனா, சுரபி ஆகியோரின் அன்புப் பேரனும், கனகலிங்கம் (ஓய்வு பெற்ற அரச கணக்காய்வாளர், கனடா) அவர்களின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (14.11.2020)  சனிக்கிழமை முற்பகல் 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக முற்பகல் 11 மணியளவில் கருகம்பன் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
Share This:

தொடர்புகளுக்கு

சுதா
துஷி
சாந்தன்

பிரிவுத்துயர் பகிர்வு