அலரி விதை உண்ட தாயும் 2 பிள்ளைகளும் தீவிர சிகிச்சை பிரிவில்
வடமராட்சி கரவெட்டி பகுதியில் குடும்ப பிரச்சனையில் தனது கணவன் வேறு திருமணம் செய்து உள்ளார் என்பதனால் ஒரு தாயும் அவரது …
வடமராட்சி கரவெட்டி பகுதியில் குடும்ப பிரச்சனையில் தனது கணவன் வேறு திருமணம் செய்து உள்ளார் என்பதனால் ஒரு தாயும் அவரது …
புடடல வில் உள்ள மஹாகோத்யாய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற ஆட்டோ -VIP வாகன அணி விபத்தில் இருவர் படுகாயம் அடைந்துள்ளார்கள்….
வவுனியா குருமன்காடு பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இரண்டு இளைஞர்கள் பலத்த காயம் அடைந்துள்ளார்கள். காயமடைந்த இருவரும் வவுனியா…
இலங்கை கடற்படையினரால் இன்று செவ்வாய்க்கிழமை காலை நெடுந்தீவுக்கு அருகே வைத்து நான்கு இந்திய மீனவர்களை கைது செய்யப்பட்டுள்ளார்கள் உள்நாட்டில் தயாரித்த…
பொது ஜன பெரமுன கூட்டணி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபய ராஜபக்ஷ ஐக்கிய தேசிய கட்சிக்கு சவாலாக இருக்க மாட்டார்…
மு.சிவசிதம்பரம் திருவுருவச் சிலை திறப்புவிழா கரவெட்டியில்உள்ள அவரின் வீட்டில் இன்று பிற்பகல் 3 மணியளவில் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர்…
700 மில்லிகிராம் ஹெரோயின் பிரதேச சபை உறுப்பினரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. ஆவனமடுவ பொலீஸ் போதைப் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் நடைபெற்றது. கருவெலகஸ்வெவ…
சிலேவ் ஐலன்ட் பகுதியில் உள்ள சிகை அலங்கரிப்பு நிலையத்தின் முகாமையாளர் நேற்றிரவு அடித்து கொல்லப்பட்டுள்ளார். அப்பகுதியில் நின்ற இளைஞர்களுக்கும் முகாமையாளருக்கும்…
யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் பகுதியில் 25 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்…
இந்தியாவில் தொடர்ச்சியாக பெய்து வந்த மழையால் கொச்சின் விமான ஓடு பாதையில் வெள்ளம் காணப்பட்டதால் இலங்கை- கொச்சினுக்கா சேவை கடந்த…