Mon. May 20th, 2024

டெங்குவால் வருடத்துக்கு 500 – 600 பேர் பலியான போதும் தேர்தல்கள் நடைபெற்றன, முன்னால் ஆசிரியர் பந்துல

டெங்குவால் வருடத்துக்கு 500 – 600 பேர் பலியான போதும் தேர்தல்கள் நடைபெற்றன என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் டெங்கு இறப்புக்களுடன் ஒப்பிடும் போது கொரோனாவில் ஒன்றுமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

நேற்று (30/4) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

உலகமே கோரோனோவுக்கு என்னெவென்று செய்வதறியாமல் திகைத்துக்கொண்டு இருக்கையில்,  உலக வல்லரசுகளான அமெரிக்காவும் ரஸ்சியவும் கோரோனோவின் கோரப்பிடியில் இருந்து விலக முடியாமல் தவித்து கொண்டிருக்கும் பொழுது,  முன்னாள் பாடசாலை ஆசிரியரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இவ்வாறு கூறியுள்ளார்

இவர் கடந்த காலத்தில் 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு 2500 ரூபா ஒரு மாத செலவுக்கு போதும் என்று கூறி பிரசித்தமானவர்.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்