இம்மாதமும் பாடசாலைகள் ஆரம்பிக்க முடியாது.
இம்மாதமும் பாடசாலைகள் ஆரம்பிக்க முடியாது என தொற்று நோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.
கொரோனா நோய் இன்னமும் கட்டப்பாட்டிற்கு வராதமையையிட்டே அவர்கள் இந்த அறிவித்தலை விடுத்துள்ளனர்.
எதிர்வரும் 18 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படலாம் என்று செய்திகள் வெளிவந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.