Mon. May 20th, 2024

நெல்லியடி வர்த்தக சங்க எல்லைக்குட்பட்ட சிகையாலங்கரிப்பாளர்களுக்கு உதவி

நெல்லியடி வர்த்தகசங்கத்தின் எல்லைக்குட்பட்ட    வடமராட்சி சிகை ஒப்பனையாளர் களுக்கு   வடமராட்சி வர்த்தகர் சங்கத்தின்  அனுசரணையுடன் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி யின் 95 மாணவ நண்பர்களால் தற்போதைய கஷ்ட நிலைமையில் உதவி வழங்கப்பட்டது.  இதன் பொழுது  நெல்லியடி வாணிப கழக நிர்வாக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சிகை அலங்கரிப்பு நிலையம் நடத்தி வரும் நிலைய உரிமையாளர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.  இந்நிகழ்வில் நெல்லியடி  வர்த்தக சங்கத்தின் நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்