Wed. May 1st, 2024

இன்று புதன்கிழமை ஒரு மணித்தியாலம் மட்டுமே மின் வெட்டு

இன்று புதன்கிழமை ஒரு மணித்தியாலங்கள் மின்வெட்டு இடம்பெறும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதன்படி வடமராட்சி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4 மணி முதல் மாலை 5 மணிவரைக்கும், இரவு 7.20 மணி முதல் இரவு 8.40 மணிக்கும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என மின்சார சபை அறிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்