Wed. Apr 17th, 2024

அருணலு வெற்றியாளர்கள் கெளரவிக்கப்பட்டனர்

பருத்தித்துறை கொமர்ஷல் வங்கி கிளையினால் அருணலு புலமைப்பரிசில் வெற்றியாளர்கள் இன்று செவ்வாய்கிழமை கெளரவிக்கப்பட்டனர்.
வங்கி கிளை முகாமையாளர்  ஏ.ரி.அரவிந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமராட்சி வலய கல்வித் திணைக்களத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர்  மோ.தெய்வேந்திரா அவர்கள் கலந்துகொண்டு புலமைப்பரிசில் வெற்றியாளர்களை கெளரவித்தார்.
இக்கிளையில் அருணலு சிறுவர் சேமிப்புக்கணக்கினை பேணிவந்த பதினொரு வெற்றியாளர்களுக்கு பணப்பரிசில்களும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்