Sun. May 5th, 2024

புற்றளை மகா வித்தியாலய மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா

யா/புற்றளை மகா வித்தியாலய மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா நடைபெற்றது.

வித்தியாலய அதிபர் ஞானசேகரம் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக ஓய்வு பெற்ற அதிபர் முருகேசு கனகலிங்கம், ஓய்வு பெற்ற ஆசிரியை திருமதி கனகலிங்கம் குகநந்தினி ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டு சின்னத்தை சூட்டி வைத்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்