இலங்கை பொலீஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன அவர்கள் இன்று புதன்கிழமை யாழ் மாவட்டத்தில் உள்ள ஆலயங்களை தரிசிக்கும் நிகழ்வை மேற்கொண்டுள்ளார்.
யாழ் மாவட்டத்தில் உள்ள வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தை தற்போது தரிசித்து, தொண்டைமானாறு செல்லச் சந்நிதி ஆலயத்தை தரிக்கவுள்ளார்.