மரண அறிவித்தல்
தோற்றம்
12 December, 1951மறைவு
19 April, 2020கணபதிப்பிள்ளை இரத்தினகோபால் (வயது : 68)
பிறந்த இடம்
இலகடி
இலகடி
வாழ்ந்த இடம்
இலகடி
இலகடி
இலகடியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை இரத்தினகோபால் இன்று 19.04.2020 ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் கணபதிப்பிள்ளை-பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற மங்களேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், நவநீதன், உமாசங்கர், அம்பிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும், ரகுபரன், தருசனா ஆகியோரின் அன்பு மாமனாரும், ஈசாயினி அவர்களின் அன்புப் பேரனும், பாலகிருஷ்ணன், சந்திரன், மகேந்திரன், தனலக்சுமி, ஜெயந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், சுந்தரலிங்கம், முத்துலிங்கம், சண்முகலிங்கம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 19.04.2020 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கருகம்பனை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்.